12 நவம்பர் 2020



பெண்கள் முன்னேற்றம்  தற்சார்பு, சுயதொழில் வழிகாட்டும் செயல்அமைப்புகள்

தனித்து சுயதொழில் செய்யும்பெண்கள்

கைப்பணி,பனை, தென்னை சார்ந்த தொழில், விவசாயம்  கோழி ஆடு மாடு வளர்ப்பு என்று தற்சார்பு பண்ணை சார்ந்த 

கூட்டு முயற்சி திட்டங்கள் எதுவானாலும் நான்கைந்து பேர்  இணைந்தும் தனித்தும் விண்ணப்பிக்கலாம்

இன்னும்  1  நாள் உங்களுக்கு உண்டு. ( 13.11.2020)

உங்களின் இதுவரையான முயற்சிகள்  செயல்பாடுகளை குறித்து வரைவு ஒன்றை  தயார் செய்து அதை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கம் என்று குறிப்புடன் 

🔹18- 45 வயதுக்கு உட்பட்ட இலங்கை பிரஜைகள்  அனைவரும்  விண்ணப்பிக்கலாம்!!

🔹 சுய தொழில் முயற்சி தொடர்பான அபிவிருத்தி செய்யும் ஆர்வம் இருப்போர்

🔹 உள் நாட்டு, வெளி நாட்டு சந்தை உற்பத்தியில் ஆர்வமிருப்போர்

🔹 இப்போது  குடியிருக்கும் காணி  நிரூபணம்   பிரச்சனை  இருப்போர் 

🔹 இப்பேதைய சுயதொழில்  திட்டங்களுக்கு  மேலும் அபிவிருத்தி செய்ய நினைப்போர் 

🔹 குழுவாக இணைந்து கூட்டுப்பண்ணை,விவசாயம் செய்யும் ஆர்வம் இருப்போருக்கு முன்னுரிமை  கிடைக்கும். 

🔹பண்ணை, மீன்வளர்ப்பு, சிறு தொழிற்சாலை, போன்ற தொழில் முயற்சியாளர்கள்,  

பிரதேச செயலகத்தின் காணி அலுவலரை சென்று சந்தித்து பொருத்தமான அரச காணி விபரங்களை கேட்டு, அவர்களிடம் இதுக்கு என்று ஒதுக்கப்படட நிலம்  குறித்து தரவு இருக்கும்.  

ஒரு இடத்தில இடம் இல்லை என்றால்  இடம் இருக்கும் இடத்தில எங்கே  இடம் இருக்கு என்று  கேளுங்கோ 

காணி கோரல் விண்ணப்பத்துடன் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்படும் காரணத்திற்கு மேலதிகமாக பிரத்தியேக  முன்மொழிவுகள் எதுவும் தற்போது  சமர்பிக்க வேண்டியதில்லை. 

நேர்முகத்தேர்வின்போது தான் அது பரிசீலிக்கப்படும்.  ( மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆவணத்தில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல். ) 

எல்லா மாவட்டங்களிலுமிருந்தும்  நீங்கள் எந்த தொழில். செய்து கொண்டிருந்தாலும்  பரவாயில்லை!! அந்த தொழிலை செய்து கொண்டே இந்த காணியில் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கலாம்!!  

மேலும்:காணி

உங்களுக்கான அருமையான வாய்ப்பு இது.  

குறிப்பிட்டபடி நாட்டின் இறைமைக்கு சேதம் தராமல் அபிவிருத்தி & வளர்ச்சி திட்டங்களோடு வீண்ணப்பம் செய்வோருக்கு  முன்னுரிமை தருவார்கள்.

சுயதொழில் சார்ந்த அரசு உதவிகள், கடன் உதவிகளுக்கு காணி கிடைத்த பின் விண்ணப்பிக்கலாம். 

 Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!