26 செப்டம்பர் 2020

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்..!

ஒரு வார்த்தை  

ஒரு பார்வை 

ஒரு பாடல் 

எங்களை நேசிப்போர் சிந்தனையில் நாங்கள் யாராக இருக்கின்றோம் என்பதை உணரும் நொடி ..💞💞❤️🥰

“”ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும்” 💕💕

ஒரு பாட்டு .. அதை தேர்வு செய்து ..புகைப்படங்களோடு எடிட் செய்து .... ஆயிரம் வார்த்தைகளில் புரிய வைக்க முடியாததை இசையோடு இயைந்து வரும் வார்த்தை வரிகளில் உணர்த்த எத்தனை பேரால் முடியும்..? 

என் Op க்கு முன் ஒரு வீடியோ சென்ட் பண்ணி இருந்தார்  Mohamed Musammil

அப்போது இருந்த மன  நிலையில் எதையும் பார்க்கல, கேட்க தோணல.. நேற்று inbox  ஆராயும் போது தற்செயலாக வீடியோ பார்வைக்கு வந்ததும் 💃🪂🪂🪂


யாரோ எழுதிய பாடல் வரிகளை 

யாருக்கோ கோர்த்து  

எத்தனை positive அலைகளை கிளப்ப முடியுமோ... அத்தனை ஜில்லிப்பும்....நேற்று  நான் உணர்ந்தேன்.


ஆமாம் ....!💃💃

“ பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்

கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்”💖💞

❣️❣️..  நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏Mohamed Musammil


நீங்களும் கேட்டு பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!