07 மே 2020

Coronavirus இழப்பை ஈடுகடட சுற்று சூழல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றது அமெரிக்கா

🔸 உலகம் முடங்கியதால் வான்மண்டலம் சுத்தமானது.
🔸 ஓசோனின் ஓடடை அடைபட இனி வாய்ப்பே இல்லை எனும்  நாசாவின் அறிக்கையும் நாசமானது.
🔸 பூமியின் அன்டாடிக் கண்டத்தின் மேல் உருவான Ozon  ஓடடை தானாகவே மூடிக்கொள்கின்றதேனும் அறிவிப்புகளை கண்டு மகிழ்ந்து போகாதீர்கள்.

கொரோனாவின் இழப்புகளை ஈடு செய்ய
எனும் காரணங்களோடு அடுத்து அறிவிப்பு வந்து விட்ட்து 

நீர், காற்று மற்றும் அபாயகரமான-கழிவுகள் குறித்தான கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப் போவதில்லNoஎன்று  வாஷிங்டன் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்திருக்கின்றார்கள் 

மின் நிலையங்கள், தொழிற்சாலைகள்  காற்று மற்றும் நீர் மாசுபாட்டுக்கான கடுமையான சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்துவதாக யுனைடெட் ஸ்டேட்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (US EPA.) -  அறிவித்திருக்கின்றது

கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான பிற சிக்கல்கள் , ​​பணிநீக்கங்கள், பணியாளர்களின் கட்டுப்பாடுகள் மற்றும்  விதிமுறைகளை
தளர்த்துவதற்கான வணிக நிறுவனங்களின்  கோரிக்கைகளின் மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது।

கோவிட் -19 இலிருந்து தொழிலாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாக்கும் முயற்சிகளின் விளைவாக ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள காற்றுக்கும்  நீருக்குமான பாதுகாப்புக்குறித்த கட்டுப்பாடு தளர்ந்துகின்றார்களாம். இனி நிறுவனங்கள் 
சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தால் போதுமாம்.

கட்டுப்பாடு உண்டு எனும் போதே சுத்தமான காற்றும் நீரும் எமக்கு சொந்தமில்லை.

“ ஆடுறா ராமா ஆடுறா ராமா ஆடு. எரிகின்ற தீயில் நீயும் எண்ணெயை ஊற்றி ஆடு  “ 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!