03 ஜூலை 2020

depression ... அழகான ஐந்து வயது மகளை கத்தியால் குத்தி..!

01.07.2020 
லண்டன் வாழ் இலங்கை தமிழர் குடும்பத்தின்  அழகான ஐந்து வயது மகளை  கத்தியால் குத்தி கொன்ற பின் தன்னையும் குத்தி தற்கொலைக்கு  முயற்சித்த தாய்..! 


Mother 'killed daughter, five, before stabbing herself in the stomach' in bloodbath at London home.


அதிகரிக்கும் #மனஅழுத்த நோயாளர்களும்  தொடரும்  கொலை, தற்கொலைகளையும் எமது தமிழ்ச்சமூகம் எவ்வாறு அணுகுகின்றது? 

சமூகத்தின் மீதான அக்கறை ஒவ்வொரு கொலை அல்லது  தற்கொலை க்கு பின் மட்டும் பேசப்படாமல் எதனால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றது எனும்  தேடல்கள் அவசியம் என்பதை இனி என்றாலும் உணர்வோம்.தான் செய்வதை உணராதவளாக மிக கடுமையான மன அழுத்தத்துக்குள்ளாகி  கணவரால், உறவுகளால் புரிந்து கொள்ளப்படாமல்  கைவிடப்படடவளாக இந்த  தாய்    தான் பெற்ற  செல்வத்தை கொல்லும் வரை தூண்டபட யார் அல்லது எது காரணம் ? 

என்னுடைய இந்த பதிவுகளை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.  

depression - பகுதி 2 

Posatpartum depression : 
நான்காம் நிலை ... . தற்கொலை உணர்வு தூண்டப்படுவதால் மிகவும் ஆபத்தானது.  செத்து விடலாம் எனும்  கொலை, தற்கொலை உணர்வுகள் தூண்டப்படும். சிலர் தன்னையும் மற்றவர்களையும் காயப்படுத்திடவும் 

#depression - பகுதி 1 

#மனஅழுத்தம்

1 கருத்து:

  1. மன அழுத்தம் என்பது இக்கால சூழலில் தவிர்க்க முடியாததாகிறது அதற்காக எல்லை மீறுவது கொடுமை.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!