19 ஜூன் 2020

மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH)   Anaesthesiology இன்ஸ்டிடியூட்டில் பல மூத்த மருத்துவர்கள் மற்றும்  பி.ஜி மருத்துவர்கள் பட்டதாரிகள் கோவிட் -19 
Positive உறுதிப்படுத்த பட்டுள்ளனர்./ 11.06.2020 

ஏப்ரல் மாதத்தில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதயவியல் துறையின் பல பி.ஜி மருத்துவர்கள் மற்றும் பணியாளர் , செவிலியர்கள் கொரோனா virus positive உறுதிப்படுத்த பட்டிருந்தனர். 

தற்போது  Anaesthesiology இன்ஸ்டிடியூட்டின் இரண்டு தலை மை மருத்துவர்கள் & மொத்தம் 14 பி.ஜி. மருத்துவர்கள், முன்னர் பாதிக்கப்பட்ட நான்கு பேர் உட்பட  பாதிக்கப்பட்டுள்ளனர்.


ராஜிவ் காந்தி மருத்துவமனைகில் மட்டும் மருத்துவ துறை சார்ந்தோர்  100 பேருக்கும் மேல் covid  19  தொற்று உறுதி பட்டிருக்கின்றது என்கின்றார்கள் / 12.06.2020  ) 

• 

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துறைத் தலைவர்கள் உட்பட 15 மருத்துவர்களுக்கும் தொற்று உறுதி பட்டிருக்கின்றது 

• 

சென்னை மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர் விடுதியில் மருத்துவ மாணவர்கள் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 42 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது./ 12.06.2020 


Europa  Covid 19  lockdown  ஆரம்ப நிலையிலேயே மார்ச் 16  தொடக்கம் கொரோனா Virus அறிகுறிகள் இருந்தால்  வீட்டில் தனியே இருக்கும் படியும் குடும்ப மருத்துவரிடம் தொலைபேசியில் ஆலோசனை பெறும் படியும். மருத்துவருடனான நேரடி  சந்திப்புகளை தடை செய்தது . மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது..மருத்துவமனைக்கு போன் செய்து முன் அறிவிப்புடன் அவர்கள் சொல்லும் இடத்துக்கு செல்ல சொன்னார்கள். 

அதுவும் கடுமையாக விமரிசிக்க பட்டது. covid  19  நோய் பரவலை பொறுத்த வரை அப்போதும் இப்போதும் அது சரியான திட்ட மிடல் என்றே கூறினேன் 

இந்த நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு மிக மிக முக்கியம். 

Swiss சின்ன நாடு . நிலப்பரப்பு குறுகி சனத்தொகை அடர்த்தி மிகு தேசம் என்பதால் ஆரம்பமே கட்டுப்பாடுகளை விதித்தது .இருந்தும் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்பை அடைந்த நாடுகளில் முன்னணியில் இருந்தது. காரணம்  சமூக இடைவெளி பேணும் படி குடியிருப்புகள் தூரமாக இல்லை.இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தம் மருத்துவ பணியாளர்களுக்கு இழப்பில்லாமல் பாதுகாத்து கொண்டது. 

கோவிட் -19 காரணமாக முழு உலகமும் கடினமான சூழலை எதிர்கொள்கிறது. பல நாடுகள் தற்காலிக பராமரிப்பு மையங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன, அங்கு நோயாளி - மருத்துவ குழு   இடையிலான தூரம் குறையக்கூடும். இதன் காரணமாக மருத்துவ குழு பாதிக்கப்படலாம். 

மருத்துவக் குழுவைப் பாதுகாப்பதற்காக ஒரு யோசனை முன்வைக்கப்படுகிறது. காற்றோட்டமான பாதுகாப்பு அறையை உருவாக்குவதுதான் யோசனை. 

மேலும் விபரங்களுடன் வழி காடடல்களும் இந்த லிங்கில்


#Save_Medical_Staff in the War with Covid -19





மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!