03 மார்ச் 2020

கோவிட்_19 சுற்றுச்சூழலுக்கு ஆசீர்வாதம்!

#கோவிட்_19 

சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கின்றது,
விழிப்புணர்வை தந்திருக்கின்றது.

கோவிட் -19..!!! 
வேடிக்கையானது அல்ல! 
பாதிக்க படடவர்களுக்கு சோகமானது தான்! 

ஆனால்!!!
உண்மையில் சுற்றுச்சூழலுக்கு ஆசீர்வாதம்!  
நாம் வாழும் கிரகம் மீண்டும் சுவாசிக்க முடியும் என்பதை உணர்த்தி நிற்கின்றது  கோவிட் -19 !!!!

• சீனாவில் காற்றின் தரம் 90% அதிகரித்துள்ளது, 
• CO2  உமிழ்வுகள் குறைந்து காற்றும் வளிமண்டலமும்  தெளிவாகி உள்ளது 
( வாகன தொழிற்சாலை புகைகள் இல்லை ) 

• வனவிலங்கு வர்த்தகம் இல்லை, 
• ஆயிரக்கணக்கான அபாயகரமான உயிரிழப்புகள் இல்லை 

• கண்டதையும் தின்பதை நிறுத்தி சுய கட்டுப்பாடும், சுய பாதுகாப்பும் முக்கியம் என உணர்ந்தார்கள்.

• உலகப் பொருளாதாரத்திற்கு கொரோனா வைரஸ் பெரும் நெருக்கடியை  உருவாக்கி விட்டிருக்கின்றது என்றாலும் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்து மாற்று மருந்து இல்லாமல் காப்புரிமை பெற்ற ஆய்வக வைரஸ் தரும் பாதிப்புக்களை உலகம் உணர்ந்து கொண்டது.

• தாம் விதைப்பதை தானே அறுப்போம் என புரிந்து கண்டதும் கண்டு பிடிக்க மனித உயிர்களை சோதனை செய்யும் ஆய்வுகள் இனியேனும் கட்டுப்படும் .

                நமக்குள் தாக்கம் இருக்கிறதா?
சுய பாதுகாப்பும், சுய கட்டுப்பாடும், விவேகத்துடனும்  நடந்து கொண்டால் போதும்!

பயப்பட, பதடடப்பட வேண்டியதில்லை.

தீமையில்  நன்மைகளையும் தேடுவோம் 🌻🙏

1 கருத்து:

  1. நல்லதே நடக்கட்டும். ஒவ்வொருவரும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டால் நல்லதே.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!