இவை ஓவியங்களா இல்லை இயற்கையின் திருவிளையாடலா என புரியாத வண்ணம்
இயல்பாய் இருந்ததனால் என்னை கவர்ந்தன.
கடலலை காட்சிகள் அத்தனை தத்ரூபமாய்
இருப்பது நிஜம் போல் உணர வைக்கின்றது!
உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ரசியுங்கள்!
Outstanding Paintings by Joel Rea









அழகிய படங்கள் தத்ரூபமாக இருக்கிறது
பதிலளிநீக்குஆமாம்! நீரின் வர்ணம் கடலலை உயரும் போதுஎபடி இருக்குமோ அப்படியே இருப்பது இந்த ஓவியங்களுக்கான வெற்றியே.. மேகங்கள் அதன் இயற்கை நிறத்தில் மிதக்கின்றதே!
நீக்குதங்கள் கருத்திடலுக்கு நன்றி!
மிக மிக அற்புதம்
பதிலளிநீக்குoutstanding என்றது மிகச் சரியே
பகிர்ந்து அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமை ஓவியம் என்று முதலில் நினைக்க முடியவில்லை இதை எடுக்கும் விதமாக படம் எடுத்தால் எவரையும் நம்ப வைத்து விடலாம் வாழ்த்துகள் ஓவியருக்கு....
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅழகிய படங்கள் இரசித்தேன்..தேடலுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஓவியங்கள் காவியமாகவும் காவியங்கள் ஓவியமாகவும் பிரமாதமாக உள்ளது நான் மிகவும் ரசித்தேன் அப்படியே சேனையிலும் பதிந்து விடுங்கள் சூப்பர்
பதிலளிநீக்குஅழகான ஓவியங்கள்...
பதிலளிநீக்குஅன்றே பார்த்தேன்... கருத்து இடவில்லை...
சூழல்தான் உங்களுக்குத் தெரியுமே...
தத்ரூபமான காவியங்கள் படைக்கும் ஓவியங்கள்...ப்ரமிக்க வைக்கின்றன அனைத்தும்.
பதிலளிநீக்கு